சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள செந்தில்பாலாஜி மீண்டும் அமைச்சர் ஆவதற்கு எந்தத் தடையும் இல்லை என தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்தார்.
செந்தில்பாலாஜி...
செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன்
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பு
செந்தில்பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்ற நீதிப...
கோயம்புத்தூர் வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்றுவரும் மரைன் எக்ஸ்போ எனும் கடல் கன்னி மீன் பொருட்காட்சியில் இரண்டு கடன் கன்னிகள் தண்ணீரில் நீந்தியவாறு பறக்கும் முத்தங்கள் கொடுத்தும், கைகளில் இதய வடிவத்தை...
கடலூர் மாவட்டம் ஸ்ரீ முஷ்ணம் அருகே குளத்தில் மீன் பிடிக்க வலை வீசியபோது சுமார் 100 கிலோ எடையுள்ள இறந்த நிலையில் சிக்கிய முதலையை பொதுமக்கள் வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
மேலும் குளத்தில் ஓரிரு முதலைக...
கடலூர் மாவட்டம், பெண்ணாடத்தில் கஞ்சா விற்றதால் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவர் மீண்டும் கஞ்சா விற்றபோது கைது செய்யப்பட்டார்.
சோழ நகர் பகுதியில் வீட்டில் வைத்து கஞ்சா விற்...
திருச்செந்தூர் கடற்கரையில் ஜெல்லி மீன்கள் அதிகளவில் கரை ஒதுங்கியதற்கான காரணம் குறித்து மத்திய கடல் மீனவள ஆராய்ச்சி மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வில் ஈடுபட்டனர்.
வழக்கமாக ஜெல்லி மீன்க...
திருச்செந்தூர் கடற்கரையில் ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்கியதால் கடலில் குளித்த ஒரு சிலருக்கு உடலில் அரிப்பு ஏற்பட்டது.
அவர்களுக்கு கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முதலுதவி மையத்தில் சிகிச்சை அளிக்...